விபச்சார வழக்கில் சிக்கிய நடிகையின் வைரலாகும் புகைப்படங்கள்!!

501

 
விபச்சார வழக்கில் சிக்கி விடுதலையான நடிகை ஸ்வேதா பாசு, இளம் இயக்குனர் ரோஹித் மிட்டலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சிறந்த குழந்தை நட்சத்திற்காக தேசிய விருது பெற்றவர் நடிகை ஸ்வேதா பாசு. இவர் வளர்ந்த பிறகு தமிழ், தெலுங்கு படங்களில் தோன்றி புகழ் பெற்றார்.

இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு ஹைதராபாத்தில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

தற்போது அவர் இளம் இயக்குனர் ரோஹித் மிட்டலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்வேதாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ரோஹித் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

இந்த நிலையில் ரோஹித் மிட்டலை கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வருவதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் ஸ்வேதா பாசு தெரிவித்துள்ளார்.

1 2 3 4