அனந்தி வீட்டின் மீது சுற்றிவளைப்பு தாக்குதல் : பலர் படுகாயம்!!

737

ananthi

சுழிபுரத்தில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் அனந்தியின் வீட்டை இனந்தெரியாத நபர்கள் அடித்து நாசமாக்கியுள்ளனர்.

இன்று அதிகாலை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் 8ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.