வவுனியாவில் புகையிரத்துடன் மோதுண்டு மாடு உடல் சிதறி பலி!!

321

 
வவுனியா வைரவப்புளியங்குளம் ரயில்வே தண்டவாளத்தில் இன்று (17.07.2017) காலை 8.15 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரத்துடன் மாடு ஒன்று மோதுண்டு உடல் சிதறி பலியானது.

இதனால் சிறிது நேரம் புகையிரதம் தாமதமாக சென்றதாக புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.