வவுனியாவில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட கிளைக்காரியாலயம் திறந்து வைப்பு!!

546

 
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் வவுனியா மாவட்ட கிளைக்காரியாலயம் இன்று (23.09.2017) காலை 10.30 மணியளவில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தங்களுடைய பிரச்சனைகள் சம்பந்தமான விடயங்களை கட்சியின் செயலாளரிடம் தெரிவித்தனர்.