இலங்கை கடற்பரப்பில் மிதந்து வந்த ஆமையொன்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த ஹிக்கடுவ கடற்பரப்பின் கரைக்கு நேற்று காலை ஆமை வந்துள்ளது.
இதனை கண்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வமாக ஆமையை பார்வையிட்டுள்ளனர்.
பாரியளவிலான ஆமைக்கு உணவு கொடுத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ந்துள்ளனர்.








