உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா நகரசபையில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று மதியம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்திலேயே கட்டுப்பணத்தை இன்று (08.12) மதியம் 12 மணியளவில் செலுத்தியுள்ளனர்.
வவுனியா மாவட்ட செயலக தேர்தல் அலுவலகத்தில் வவுனியாவில் வைப்புக்கள் வைக்கப்பட்டிருந்தன.
வடக்கு மத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் தலைமையிலான குழுவினர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.