சுவரொட்டிகள்
சட்டத்திருத்தம் என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டு மக்கள் வங்கியை விற்பனை செய்யும் சூழ்ச்சியைத் தோற்கடிப்போம் என்ற வாசகம் தாங்கிய சுவரொட்டிகள் வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.
இச் சுவரொட்டியின் கீழ் பகுதியில் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் என உரிமை கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.