பொலிசையே அ திரவைத்த இளைஞர்

தமிழகத்தின் திருச்சியில் பெற்றோரை கொ ன்றுவிட்டு பைக்கில் த ப்பிச் செ ன்ற வாலிபரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருச்சியின் பொன்மலை கணேசபுரம் பகுதியை சேர்ந்த தம்பதி ஆறுமுகம்- பாப்பாத்தி, இவர்களது மகன் பிரகாஷ்.

இவருக்கும், வெண்ணிலா என்ற பெண்ணுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நாளில் இருந்தே பாப்பாத்திக்கும், வெண்ணிலாக்கும் த கராறு இருந்து வந்துள்ளது.

வெண்ணிலா வீட்டுக்கு வந்த நாள் சரியில்லை என பாப்பாத்தி தி ட்டிக் கொண்டே இருந்ததால் ம னமுடைந்த பிரகாஷ், வெண்ணிலாவை அழைத்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு வந்துள்ளார்.

அப்போது தூங்கிக் கொண்டிருந்த பாப்பாத்தியை எழுப்பி, இப்போ ச ண்டையிட யாருமில்லை, நிம்மதியாக தூங்கு என கூறியுள்ளார். இதனால் க டுப்பான பாப்பாத்தி பிரகாசுடன் வா க்குவாதம் செய்ய, ஆ த்திரத்தில் இருந்த பிரகாஷ் உடற்பயிற்சி செய்யும் கருவியை கொண்டு அ டிக்க முயன்றுள்ளார்.

இதில் பாப்பாத்தி த ப்பித்துவிட, தடுக்க வந்த ஆறுமுகத்துக்கு அ டி விழு ந்துள்ளது, கணவரை ரத்த வெ ள்ளத்தில் பார்த்த பாப்பாத்தி க தறி அ ழ அவருக்கும் அ டி வி ழுந்துள்ளது. இருவரும் ர த்த வெ ள்ளத்தில் இருப்பதை பார்த்ததும் உடனடியாக பைக்கில் தப்பிச் சென்றுள்ளார் பிரகாஷ்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் இருவரையும் கா ப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர், இதில் பாப்பாத்தில் செல்லும் வழியிலேயே உ யிரிழந்துள்ளார், ஆறுமுகத்துக்கு தீ விர சி கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொன்மலை பகுதியில் அதிவேகமாக பைக் செல்வதை பார்த்த பொலிசார் ம டக்கி பிடித்து விசாரிக்க, பெற்றோரை கொ ன்றுவிட்டு வந்ததாக கூறியுள்ளார். இதனால் அ திர்ச்சி அடைந்த பொலிசார் பிரகாஷை கை து செய்து விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.




