திருமணத்தில் பூமாலைக்கு பதிலாக து ப்பாக்கியை கையில் வைத்திருந்த மணமக்கள் : பீ தியடைந்த விருந்தினர்கள்!!

233

திருமணத்தில்..

இந்தியாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது இ யந்திர து ப்பாக்கியுடன் மணமேடையில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த புதுமணத்தம்பதி கை து செய்யப்பட்டனர்.

நாகலாந்தில் திமர்பூரில் நாகா சோசலிச கட்சித் தலைவரின் மகன் போஹட்டோ கிபா என்பவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 9ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கைகளில் மாலைகள் மற்றும் பூங்கொத்துடன் இருக்க வேண்டிய புதுமணத்தம்பதி இ யந்திர து ப்பாக்கியுடன் காட்சியளித்தனர்.

இருவரும் இப்படி துப் பாக்கியை காட்டி மி ரட்டுவது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பீ திக்குள்ளாகியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இதையடுத்து திருமண வீட்டில் கையில் து ப்பாக்கியுடன் மணமக்கள் இருப்பது மாநிலத்தில் ச ட்டம் ஒ ழுங்கு சீ ர் கெட்டுவிட்டதை காட்டுவதாக எதிர்கட்சிகள் க டுமையான விமர்சித்து வந்தது.

இதை தொடர்ந்து புதுமணத்தம்பதியை பொலிசார் நேற்று கை து செய்தனர், அவர்களோடு து ப்பாக்கியை கொடுத்து உதவிய மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் பின்னர் மணமக்கள் பி ணையில் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.