வவுனியாவில் தேர்தல் க ண்காணிப்பில் ஈடுபட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் க ண்காணிப்பாளர்கள்!!

315

ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள்

வவுனியாவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் க ண்காணிப்பாளர்கள் தேர்தல் க ண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டின் 7ஆவது ஜனாதிபதியை தீர்மானிக்கும் தேர்தல் நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருகை தந்திருந்த தேர்தல் க ண்காணிப்பாளர்கள் வவுனியாவில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையங்களிற்கு சென்று க ண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.