கிளிநொச்சியில்

கிளிநொச்சி, ஜெயபுரம் பகுதியில் கால்வாய் ஒன்றிலிருந்து இன்று மு தியவர் ஒருவரின் ச டலம் மீ ட்கப்பட்டுள்ளது. குறித்த முதியவர் நேற்று இரவு உ யிரிழந்திருக்கலாம் என வி சாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ச டலமாக மீ ட்கப்பட்ட மு தியவர் அப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் கனகசபை என்பவர் என குறிப்பிடப்படுகிறது. இவர் பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தில் இரவு நேர காவல் தொழிலாளியாக செயற்பட்டு வந்துள்ளார்.

இவரின் ம ரணம் தொடர்பில் பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




