வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவன் சர்வதேச குத்துச் ச ண்டை போட்டிக்கு தகுதி!!

1236

ரி.நாகராஜா

சர்வதேச கிக் பொக்சிங் கு த்துச் ச ண்டை போட்டிக்கு வவுனியா விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த ரி.நாகராஜா என்ற மாணவன் தெரிவாகியுள்ளார்.

பிரஞ்ச் சவாட் அமைப்பின் மூலம் 10.12.2019 ஆம் திகதி கண்டியில் நடைபெற்ற தேசிய கு த்துச் ச ண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நிலையில் குறித்த மாணவன் எதிர்வரும் 07.01.2020 மற்றும் 14 ஆம் திகதிகளில் பாக்கிஸ்தானில் நடைபெறவுள்ள சர்வதேச கு த்துச்ச ண்டை போட்டிக்கு செல்லவுள்ளார்.

ஆனால் பாக்கிஸ்தானில் நடைபெறவுள்ள கிக் பொக்சிங் போட்டியில் கலந்துகொள்ள 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா தேவைப்படும் நிலையில் குறித்த மாணவன் உதவியை எதிர்பார்த்துள்ளார்.

சிறுவயதில் தனது தந்தையை இ ழந்த இவர் தனது தாயார் கச்சான் வியாபாரம் செய்து அதில் வரும் சிறு வருமானத்தில் கல்வியை கற்றுவரும் நிலையில் குறித்த மாணவன் எதிர்வரும் 25.12.2019 அம் திகதிக்கு முன்பாக, பாக்கிஸ்தானில் நடைபெறும் சர்வதேச கு த்துச்ச ண்டை போட்டியில் கலந்துகொள்ள பணம் செலுத்த வேண்டியுள்ளதால் உதவி செய்ய விரும்புவர்கள் தொடர்பு கொள்ளவும்.

ரி.நாகராஜா- 076-8546169
077-6288923