ஒரு வயது கு ழந்தை..

வவுனியா – அம்மிவைத்தான் கிராமத்தில் ஒரு வயது பெண் கு ழந்தை கி ணற்றிலிருந்து ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளது.

கா ணாமல்போயிருந்த நிலையில் கு ழந்தையை, வீட்டார் மற்றும் அயலவர்கள் இணைந்து தே டியுள்ளனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் குழந்தையின் ச டலம் அவர்களது வீட்டுக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது கு ழந்தையின் வாய் மற்றும் கண் பகுதியில் இரத் தம் வடிந்த நிலையில் காணப்பட்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




