பெ ண்ணுக்கு நே ர்ந்த கதி

வவுனியாவில் குடும்ப பெ ண் ஒருவர் மீ து அ யலவர் மே ற்கொண்ட வ ன்மு றை கா ரணமாக குறித்த பெண் கா யம டைந்த நிலையில் வவுனியா வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா திருநாவற்குளத்தில் கழிவு நீர் கால்வாய் த கராறு கா ரணமாக அ யலவர் மேற்கொண்ட வ ன்முறை யில் க ண் மற்றும் வா ய்ப்பகுதியில் கா யமடைந்த குறித்த பெ ண் கடந்த மூன்று நாட்களாக வவுனியா பொது வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டு சி கிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து தெரிவித்த பா திக்கப்ட்ட குடும்பப் பெ ண் கு றித்த அ யலவர் தனது குடும்பத்திற்கு அ டிக்கடி தொ ல்லை கொடுத்து வருவதாகவும் சி றிய பி ரச்சனைகளுக்கு வா ய்த்தர் க்கத்தில் ஈ டுபட்டு தன்மீது வ ன் மு றையில் ஈடுபடுவதாகவும்,

குறிப்பிட்ட அவர் நா ன்கு மு றை தன்மீது வ ன்மு றையில் ஈடுபட்டுள்ளதாகவும் , இரண்டு முறை வவுனியா பொலிஸ் நிலையத்தில் மு றைப்பாடு மேற்கொண்டும் தனக்கு நீ தி கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.




