வவுனியாவில் புத்தாண்டு தின ஆராதனை நிகழ்வு!!

304

ஆராதனை

வவுனியா நாற்சதுர சுவிசேச சபையில் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு 12.00 மணிக்கு விசேட ஆராதனை நிகழ்வு நடைபெற்றது.

வவுனியா குருமன்காடு மன்னார் வீதியில் அமைந்துள்ள நாற்சதுர சுவிசேச சபையில் புதுவருட பிறப்பை முன்னிட்டு விசேட ஆராதனை நிகழ்வு ஆலயத்தின் தலைமை போதகர் பி.என். சேகர் தலைமையில் நடைபெற்றது.

விசேட புதுவருட ஆராதனை நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.