வவுனியா பண்டாரிக்குள சம்பவம் : 5 பே ர் கை து : 9 பே ர் மீ து வ லைவீ ச்சு!!

702

வவுனியா பண்டாரிக்குளம்..

வவுனியா, பண்டாரிக்குளம் ப குதியில் வீ டு ஒ ன்றின் மீ து பெ ட்ரோல் கு ண்டு வீ ச்சு ந டத்தி ஆ வா கு ழு என பொ றித்தமை தொடர்பில் ச ந்தேகத்தில், 5 பே ர் கை து செ ய்யப்பட்டதுடன் அ வர்களிடம் இ ருந்து வா ளும் மீ ட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொ லிசார் தெ ரிவித்துள்ளனர்.

வவுனியா, வேப்பங்குளம் ப குதியில் நேற்று (03.03) மா லை ரோ ந்து ந டவடிக்கையில் ஈ டுபட்ட வி சேட அ திரடிப் ப டையினர் வா ளுடன் ந டந்து செ ன்ற 24, 26 வ யதுடைய இ ரு இ ளைஞர்களை கை து செ ய்தனர்.

அ வர்களை வ வுனியா கு ற்றத்த டுப்பு பொ லிசாரிடம் வி சேட அ திரடிப் ப டையினர் ஒ ப்படைத்தனர். அ வர்களிடம் பொ லிசார் மே ற்கொண்ட வி சாரணைகளையடுத்து மே லும் மூ வர் கை து செ ய்யப்பட்டுள்ளதாகவும் 9 பே ரை தே டி வரு வதாகவும் பொ லிசார் தெ ரிவித்துள்ளனர்.

வவுனியா, பண்டாரிக்குளம் ப குதியில் உள்ள வீ டு ஒ ன்றின் மு ன் கடந்த 29 ஆம் திகதி இ ரவு 8 மணியளவில் பெ ற்றோல் கு ண்டு வீ ச்சு ந டத்தப்பட்டுள்ளதுடன், வீ ட்டின் சு வரில் ஆ வா கு ழு என பொ றிக்கப்பட்டிருந்ததுடன், வீ ட்டு கே ற்றும் வா ளால் வெ ட்டி சே தமாக்கப்பட் டிருந்தது.

கை து செ ய்யப்பட்டவர்களுக்கும் மே ற்படி ச ம்பவத்திற்கும் தொ டர்புள்ளதாக பொ லிஸார் தெ ரிவித்துள்ளனர்.

வவுனியா பொ லிஸ் நி லைய தலைமைப் பொலிஸ் அதிகாரி பிரனீத் மானாவடு த லைமையிலான கு ழுவினர் வி ரைந்து மு ன்னெடுத்துள்ள வி சாரணைகளின் கா ரணமாக வேப்பங்குளம் ப குதியில் வா ளுடன் ந டந்து சென்ற 24 மற்றும் 26 வ யதுடைய இ ருவரும்,

வாரிக்குட்டியூர் பகுதியில் 20 வ யதுடைய ஒ ருவரும், திருநாவற்குளம் பகுதியில் 20 வ யதுடைய ஒ ருவரும், குருமன்காடு ப குதியில் ஒ ருவருமென ஐ ந்து பே ரை கை து செ ய்து தீ விர வி சாரணைகளை மு ன்னெடுத்துள்ளனர்.

இ தனையடுத்து மே லும் 9 பே ரை பொ லிசார் தே டிவருகின் றனர். இ வர்களை த டுத்து வை த்துள்ள பொ லிசார் மே லதிக வி சாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எ டுத்துள்ளதாக தெ ரிவித்தனர்.