வவுனியாவில் மூவர் அ திரடியாக கை து!!

647

கை து..

வவுனியா புதிய பே ரூந்து நி லையப் பகுதியில் கே ரள க ஞ்சாவுடன் இ ரண்டு ச ந்தர்பங்களில் மூ வர் நேற்று கை து செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொ லிசார் தெரிவித்தனர்.

வவுனியா பு திய பே ரூந்து நி லையப் பகு தியில்  நேற்று பிற்பகல் போ க்குவரத்து பொ லிசார் மேற்கொண்ட வி சேட சோ தனை ந டவடிக்கையின் போது 500 கி ராம் கே ரள க ஞ்சாவினை உ டமையில் வை த்திருந்த நி லையில் இ ருவர் கை து செ ய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், மாலை பு திய பே ரூந்து நி லையத்தில் வி சேட ந டவடிக்கையில் ஈ டுபட்ட பொ லிசார் ப யணி ஒ ருவரின் பை யில் இ ருந்து ஒ ரு கி லோ 900 கி ராம் கே ரள க ஞ்சா வினை க ண்டுபிடித் தனர். இதனையடுத்து அ தனை உ டமையில் வை த்திருந்த ந பர் பொ லிசாரால் கை து செ ய்யப்பட்டனர்.

கை து செ ய்யப்பட்ட மூ வரிடமும் வி சாரணைகளை மு ன்னெடுத்துள்ள வவுனியா பொ லிசார் கு றித்த ந பர்களை நீ திமன்றில் மு ற்படுத்த  நடவடிக்கை எடுத்துள்ளனர்.