வவுனியாவில் ம ரக்கட த்தல் விஷேட அ திரடிப் ப டையினரால் மு றியடிப்பு!!

649

புளியங்குளம்

ச ட்டவிரோ தமான முறையில் முதிரை மர குற்றிகளை க டத்திச் சென்ற ந பரொருவரை கைது செய்துள்ளதாக புளியங்குளம் வி ஷேட அதி ரடிப் ப டையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஈச்சங்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி ச ட்டவிரோ தமான முறையில் ம ரங்கள் க டத்தப்ப டுவதாக இ ரகசிய த கவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற புளியங்குளம் விஷேட அ திரடிப் ப டையினர் மற்றும் வனவள திணைக்களத்தினர் சாந்தசோலை பகுதியில் வைத்து இந்த மரக்க டத்தல் ந டவடிக்கையை மு றியடித்துள்ளனர்.

குறித்த மரக்க டத் தலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மரக்க டத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட கப் வாகனம் வி ஷேட அ திரடிப் ப டையினரால் கைப்ப ற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர், கப் வாகனம் மற்றும் 15 மரக்குற்றிகளுடன் வனவள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந் கேத நப ர் வி சாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.