வவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப்பு : இரு சிறுவர்கள் படுகாயம்!!

853

செட்டிக்குளத்தில்..

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆண்டியா புளியங்குளம் பகுதியில் இன்று (27.05.2020) கு ண்டு வெ டித்ததில் இரு சி றுவர்கள் ப டுகா யமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்டியா புளியங்குளம் காட்டுப்பகுதியில் வீதியோரமாக கிடந்த வெ டிபொருளை அப்பாத யூடாக சென்ற 14 வயது மதிக்கத்தக்க சி றுவன் வீட்டிற்கு எடுத்துச்சென்று அவரின் சக நண்பனுடன் அப் பொருளை சு ற்றியலினால் அ டித்து உ டைத்துள்ளார்.

இதன் போது அவ் வெ டிபொருள் வெ டித்தில் இரு சி றுவர்களும் ப டுகா யமடைந்துள்ளனர். ப டுகாய மடைந்த சிறுவர்கள் அயலவர்களின் உதவியுடன் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த வெ டிபொருள் கு ண்டாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரியவருகின்றது.