இருவர் கைது..
வவுனியாவில் பதின்ம வ யது சி றுவன் ஒருவன் இ ரண்டு ந பர்களால் பா லியல் து ஸ்பிர யோகம் செ ய்யப்பட்ட நி லையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
வவுனியா திருநாவற்குளம் பகுதியில் பழைய இரும்புப் பொருட்களை சேகரிப்பதற்காக வந்திருந்த வெளிமாவட்டத்தை சேர்ந்த இ ரண்டு ந பர்களே சி றுவனை த னிமையில் அ ழைத்து து ஸ்பிரயோ கத்தில் ஈ டுபட்டுள் ளனர்.
ச ம்பவத்தின்போது சி றுவன் சத்தமிட் டதைத் தொடர்ந்து பொதுமக்கள் இரண்டு ந பர்களையும் கையும் மெய்யுமாக பி டித்து நை யப்புடைத் ததுடன் வி சாரணைக்காக வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
யாவத்த பிரதேசத்தை சேர்ந்த சலுடீன் முகமட் இம்ரான் (35) மற்றும் காசிம் நஸ்மீர் (50) ஆகிய இருவருமே பொலிசாரால் கைது செய்யப்பட்டு வி சாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.