வி சவா யு..

வவுனியா, சேமமடு ப குதியில் மா ட்டு சா ணத்தின் வி சவா யு பாதிப்பினால் இ ளைஞர் ஒ ருவர் ம ரணமடைந்து ள்ளார். இ ன்று (12.07.2020) ம தியம் இ டம்பெ ற்ற இ ச் ச ம்பவம் கு றித்து மே லும் தெ ரியவருவ தாவது,

வவுனியா, ஓமந்தை, சேமமடு ப குதியில் உ ள்ள கா ணி ஒ ன்றில் ப ல மா தங்களாக கு விக்கப்பட்டி ருந்த மா ட்டு சா ணத்தினை பா ரவூர்த் தி ஒ ன்றில் சி லர் ஏ ற்றியுள் ளனர்.

இ தன்போ து சா ணத்தை ஏ ற்றிய இ ளைஞர் ஒ ருவர் இ ளைப்பாறுவத ற்காக கு றித்த சா ணிக் கு ம்பத்தின் மே ல் இ ருந்து ள்ளார்.

இ தன்போ து மா ட்டுக் க ழிவில் இ ருந்த வி சவா யு பா திப்பினா ல் மூ ச்சு தி ணறல் ஏ ற்பட்ட நி லையில் ஓ மந்தை வை த்தியசா லைக்கு கொ ண்டு செ ல்லப்பட்டு ள்ளார்.

அ வசர சி கிச்சையளிக்க ப்பட்டு நோ யாளர் கா வு வ ண்டி மூ லம் மே லதிக சி கிச்சைக்காக கு றித்த இ ளைஞன் வவுனியா வை த்தியசாலை க்கு அ னுப்பி வை க்கப்பட்ட போ தும் கு றித்த இ ளைஞன் வை த்தியசாலைக்கு கொ ண்டு செ ல்லப்படுவ தற்கு மு ன்னரே ம ரணமடைந்துள் ளதாக வை த்தியசாலையில் தெ ரிவிக்கப்பட்டு ள்ளது.

கு றித்த ச ம்பவத்தில் எஸ்.ரஞ்சிதகுமார் (வயது 28) எ ன்ற இ ளைஞனே ம ரணமடைந்த வராவார். கு றித்த ச ம்பவம் தொ டர்பில் ஓ மந்தைப் பொலிசார் வி சாரணைகளை மு ன்னெடுத்துள் ளனர்.





