கட்டாயப்படுத்தி கணவர் குடும்பத்தார் செய்த செயல் : இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

1194

பட்டேரி..

இந்தியாவில் திருமணமான இளம்பெண் ம ர்மமான முறையில் உ யிரிழந்த நிலையில் கணவர் குடும்பத்தார் அவரை வி ஷம் வைத்து கொ லை செய்துவிட்டதாக பெண்ணின் தாயார் க ண்ணீருடன் கூறியுள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் லோஹாரி கிராமத்தை சேர்ந்தவர் பட்டேரி (21). இளம்பெண்ணான இவருக்கும் ஹுசைன் என்பவருக்கும் கடந்த 2018ல் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் பட்டேரி ம ர்மமான முறையில் உ யிரிழந்தார். இது குறித்து பட்டேரியின் குடும்பத்தாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அவர்கள் அ திர்ச்சியடைந்தனர்.

இது குறித்து பட்டேரியின் தாயார் கூறுகையில், என் மகளை அவரின் கணவர் மற்றும் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு தினமும் கொ டுமைப்ப டுத்தி வந்தனர். அதிலும் புதிய கார் வேண்டும் என ஹுசைன் அவரை தொடர்ந்து து ன்புறுத்தியுள் ளனர்.

பட்டேரி இ றப்பதற்கு முந்தைய நாள் எனக்கு போன் செய்தார். அப்போது அ ழுதுகொண்டே, கணவர் மற்றும் மாமனார், மாமியார் தினமும் அ டிப்பதாக கூறினார்.

அவர்கள் அனைவரும் சேர்ந்து பட்டேரிக்கு கட்டாயப்படுத்தி விஷ த்தை வாயில் ஊ ற்றி கொ லை செய்துள்ளனர் என கூறியுள்ளனர். இந்த புகாரை தொடர்ந்து ஹுசைன் மற்றும் அவர் பெற்றோர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.