திருகோணமலையில் 12 வ யது சி றுமியை தொ ந்தரவு செ ய்த இ ருவர் கை து!!

604

திருகோணமலையில்..

திருகோணமலை – மொரவெவ பொ லிஸ் பி ரிவிற்குட்பட்ட ப குதியில் 12 வ யது சி றுமி ஒ ருவரை பா லி ய ல் ரீ தியில் தொ ந்தரவு செ ய்த இ ருவரை கை து செ ய்துள்ளதாக பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர். கு றித்த ச ம்பவம் நே ற்றிரவு இ டம்பெற்று ள்ளது.

கு றித்த சி றுமி க டைக்கு செ ன்றபோ து பா லி ய ல் தொ ந்தரவு கொ டுத் ததாக பொ லிஸ் நி லையத்தில் மு றைப்பாடு செ ய்யப்ப ட்டதை அ டுத்து வி சார ணைகளை மே ற்கொண் ட மொரவெவ பொ லிஸார் 69 வ யதுடைய க டை உ ரிமையாள ரையும், 50 வ யதுடைய ந பர் ஒ ருவரையும் கை து செ ய்துள் ளதாக தெ ரியவருகி ன்றது.

மஹதிவுல்வெவ – தெவனிபியவர ப குதியை சே ர்ந்த 69 வ யதுடைய கே.எம்.ஜினதாஷ ம ற்றும் 50 வ யதுடைய ஏ.எச்.ஏ.நிமால் ஜயவர்தன ஆ கியோரே கை து செ ய்யப்பட்டு ள்ளனர்.

கை து செ ய்யப்பட்ட ச ந்தேக ந பர்களை இ ன்றைய தி னம் தி ருகோணமலை நீ திமன்றத்தில் ஆ ஜர்படுத்த ந டவடிக்கை எ டுத்துள்ளதாகவும் வி சாரணைகளை மே ற்கொண்டு வ ருவதாகவும் மொரவெவ பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர்.

பா திக்கப்பட்ட சி றுமி த ற்பொழு து திருகோணமலை பொ து வை த்தியசா லையில் சி கிச்சைகளுக்காக அ னுமதிக்கப்ப ட்டுள்ளதாக தெ ரிவிக்கப்படு கின்றது