குளியலறைக்கு குளிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த து யரம் : எ ச்சரிக்கை செய்தி!!

667

ரெனி ஷெர்சியா..

தமிழகத்தில் உடல் எல்லாம் மண்ணெண்ணய் கொட்டிவிட்டது என்று குளியலறைக்கு குளிக்க சென்ற பெண், உ யிரிழந்த ச ம்பவம் குடும்பத்தினரிடையே கடும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோவில்மேட்டை சேர்ந்தவர் குணசேகரன். 65 வயதாகும் இவர் தோட்ட தொழிலாளர்கள் நல வங்கியில் பணியாற்ற்றி ஓய்வு பெற்றவர்.

இவருடைய மனைவியான யுவராணி ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிக்கு ஒரே ஒரு மகளாக ரெனி ஷெர்சியா என்ற 18 வயது மகள் இருந்தார்.

இவர் கோயமுத்தூரில் இருக்கும் கல்லூரியில் மருத்துவம் தொடர்பாக 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், ஷெர்சியா வீட்டிற்கு வந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று வீட்டின் ஷெல்ப்பில் இருந்த மண்ணெண்ணெய் கேனை ஷெர்சியா எடுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென்று அந்த மண்ணெண்ணெய் அவர் மீது கொட்டியதால், உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஆகிவிட்டது.

இதனால் உடனடியாக குளிப்பதற்கு குளியலறைக்கு சென்றுள்ளார். இரவு நேரம் என்பதால், குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் ஸ்விட்சை ஆன் செய்துள்ளார்.

அப்போது எதிர்பாதவிதமாக சுவிட்சில் இருந்து தீப்பொ றி வெ டி த் த து. அந்த தீப்பொ றி அப்படியே ஷெர்சியா மீது வி ழுந்ததால், மண்ணெண்ணெய் காரணமாக உ டல் மு ழுவதிலும் தீப்பி டித்துவி ட்டது.

இதன் காரணமாக வ லி தா ங்க மு டியாமல் அவர் அ லறி து டி க் க, ம களின் ச த்தத்தைக் கே ட்டு ஓ டி வ ந்த பெற்றோர், தீயை அணைத்து, அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

தீவிர சிகிச்சை அளித்த போதும், 90 சதவீத தீக்கா யம் இருந்ததால், அவரின் உ யிரை மருத்துவர்களால் கா ப்பாற்ற மு டியவில்லை, சிகிச்சை பலனின்றி ப ரிதாபமாக இ றந்தார்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குணசேகரன்-யுவராணி தம்பதிக்கு பல ஆண்டுகளாகவே குழந்தை இல்லை, இதனால் ஷெர்சியாவை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.