த ற் கொ லைக்கு முன்னர் திருமணமான பெ ண் தமிழில் எழுதியிருந்த ப கீ ர் கடிதம்!!

771

தமிழகத்தில்..

தமிழகத்தில் கந்துவட்டி கொ டுமையால் ம க ள், ம கனுக்கு வி ஷம் கொ டுத்துவி ட்டு ம னைவியுடன் வி சைத்தறி தொ ழிலாளி தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்ட நி லையில் ம னைவி எ ழுதியி ருந்த அ திர்ச்சி க டிதம் சி க்கியு ள்ளது.

திருச்செங்கோட்டை அ டுத்த கைலாசம்பாளையம் கரிச்சங்காடு ப குதியை சே ர்ந்தவர் வி சைதறித் தொ ழிலாளி சுப்பிரமணி (40). இ வரது ம னைவி மேனகா (38). இ வர்களுக்கு பூஜா (14), நவீன்(12) எ ன்ற கு ழந்தைகள் உ ள்ளனர்.

சுப்பிரமணி ப ல இ டங்களில் சு மார் ₹3 ல ட்சம் வ ரை க டன் வா ங்கி உ ள்ளதாக கூ றப்படுகிறது. ஊ ரட ங்கு கா லம் எ ன்பதால் சுப்பிரமணிக்கு ச ரிவர வே லை இ ல்லை. இ தனால் க ணவன், ம னைவி இ ருவரும் க டனை க ட்டமு டியாமல் த வித்து வ ந்துள் ளனர்.

இ தனால் க டன் கொ டுத்த அய்யாசாமி, வைரவேல் ஆ கிய இ ருவரும் தி னந்தோ றும் தொ லைபேசி யில் தொ டர்பு கொ ண்டு த வறான வா ர்த்தைகளால் தி ட்டி, க டனைக் கே ட்டு தொ ந்தரவு செ ய்து வ ந்துள் ளனர்.

இ தனால், கு டும்ப த்தோடு த ற் கொ லை செ ய்ய மு டிவு செ ய்தனர். அ தன்ப டி நே ற்று மு ன்தி னம் இ ரவு த னது இ ரண்டு கு ழந்தைக ளுக்கும், அ ரளி வி தையை அ ரைத்து கொ டுத்து, தா ங்களும் சா ப்பிட்டு ள்ளனர். இ வர்களது கு ழந் தைகள் இ ருவரும் வா ந்தி எ டுத்து, வீ ட்டின் ஹா லில் ப டுத்துக் கொ ண்ட னர்.

ம யக்க நி லையில் இ ருந்த கு ழந்தைகள் இ ருவரும் நே ற்று கா லை எ ழுந்து பா ர்த்தபோ து, தா ய், த ந்தை இ ருவரும் தூ க்கில் ச டலமாக தொ ங் கு வ தை க ண்டு அ திர் ச்சியடை ந்தனர்.

த கவல றிந்த பொ லிசார் பூஜா, நவீன் ஆ கிய இ ருவரையும் மீ ட்டு அ ரசு ம ருத்துவம னையில் சி கிச்சைக்காக சே ர்த்தனர். க ந்து வ ட்டி கே ட்டு மி ர ட் டி ய கோபி, அய்யாசாமி, வைரவேல் ஆ கியோர் த லைம றைவா கிவிட் டனர். அ வர்களை பொ லிசார் தே டி வ ருகின் றனர்.

இ தனிடையில் இ றப்பதற்கு மு ன்னர் மேனகா கை ப் ப ட ஒ ரு க டிதம் எ ழுதி வை த்து ள்ளார். அ ந்த க டிதத்தில், எ ங்களால் க டனை கொ டுக்க மு டியவில்லை. இ தனால அ வர்களுடன் வ ருமாறு எ ன்னை த வறான நோ க்கத்தில் ப டுக்க அ ழைக்கிறார்கள்.

போ னில் அ டிக்க டி அ ழைத்து தொ ல் லை கொ டுக்கிறான். ஆட்டையாம்பட்டியை சே ர்ந்த கோபி எ ன்பவர் அய்யாசாமி, வைரவேலிடம் ப ணம் வா ங்கி கொ டுத்தார்.

த ற்போ து வே லை எ துவும் இ ல்லை எ ன தெ ரிந்தும் அ வர்கள் எ ங்களை தொ ல்லை செ ய்கின் றனர். எ ங்களிடம் த வறாக பே சி மி ர ட் டு கி ன் ற ன ர். அ தை எ ங்க ளால் தா ங்க மு டியவி ல்லை. அ தனால் கு டும்ப த்துடன் த ற் கொ லை செ ய் வ தை த விர வே று வ ழி எ ங்களு க்கு தெ ரியவி ல்லை எ ன எ ழுதப்பட்டு ள்ளது.