தொலைபேசியை ம றைத்து வைத்த தா ய் : த ற் கொ லை செ ய்துகொ ண்ட ம கள்!!

507

சிலாபத்தில்..

சிலாபத்தில் 20 வ யதுடைய இ ளம் பெ ண் ஒ ருவர் த ற் கொ லை செ ய்து கொ ண்டுள் ளதாக பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர். த னது ம களின் கா தல் தொ டர்பை நி றுத்துவதற்காக அ வரது கை யடக்க தொ லைபே சியை ம றைத்து வை த்த கா ரணத்தினால் ம க ள் இ வ்வாறு த ற் கொ லை செ ய்து கொ ண்டு ள்ளார்.

சிலாபம், இனிகாடவில பி ரசேத்தை சே ர்ந்த ஹஷஜனஜ பியுமிக்கா எ ன்ற இ ளம் பெ ண்ணே இ வ்வாறு த ற் கொ லை செ ய்து கொ ண்டுள்ளார். ம களின் கா தல் தொ டர்பினை நி றுத்துமாறு தா யார் ப ல முறை எ ச்சரி த்த போ திலும்,

தொ டர்ந்து கை யடக்க தொ லைபேசியில் கா தலனுடன் ம கள் பே சியுள்ளார். இ தனால் கை யடக்க தொ லைபேசியை தா யார் ம றைத்து வை த்து ள்ளார். க டந்த 20ஆ ம் தி கதி கா லை த னது கை யடக்க தொ லைபேசிக்காக தா ய்க்கும் ம களுக்கும் இ டையில் வா ய்த்த கராறு ஏ ற்பட்டு ள்ளது.

இ தனால் ம ன வ ருத்தம டைந்த ம கள் த னது உ டலுக்கு தீ வை த்துக் கொ ண்டு ள்ளார். ப டுகா யமடைந்த நி லையில் சிலாபம் வை த்தியசா லையில் அ வர் அ னுமதிக்க ப்பட்ட போ திலும் சி கிச்சை ப லனின்றி உ யிரிழ ந்து ள்ளார்.