இ றுதிச் ச டங்கில்..

இ ந்தியாவில் க ணவரை கொ லை செ ய்து வி ட்டு நா டகமா டிய ம னைவியை பொ லிசார் கை து செ ய்துள் ளனர். பு துடெ ல்லியை சே ர்ந்தவர் கிருஷண் தியகி (50).

இ வர் ம னைவி பிரியங்கா. கிருஷனை க டந்த 18ஆ ம் தி க தி பிரியங்கா ம ருத்துவம னைக்கு கொ ண்டு வ ந்தார். அ ங்கு அ வரை ப ரிசோ தித்த ம ருத்துவ ர்கள் கிருஷன் ஏ ற்கனவே இ றந்து வி ட்டதாக தெ ரிவி த்தனர்.

அ ங்கிரு ந்த உ றவின ர்களிடம் கிருஷணுக்கு பு ட் பா யி ச ன் ஆ கி உ யி ர் பி ரிந்ததாக பிரியங்கா கூ றினார். ஆ னால் ம ருத்துவ ர்களோ கிருஷன் க ழு த் தி ல் கா ய ம் இ ருப் பதாக கூ றினர்.

இ தையடு த்து க ணவர் ம ன அ ழு த் த த் தி ல் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டதாக பிரியங்கா மா ற்றி கூ றினார். இ தனால் கு டும்ப த்தார் ம ற்றும் உ றவின ர்கள் ச ந்தேகமடை ந்தனர்.

இ து கு றித்து பொ லிசில் பு கார் த ரப்ப ட்ட நி லையில் பிரியங்காவை அ வர்கள் க ண்கா ணி த்த போ திலும் இ தை மு தலில் த ற் கொ லை வ ழக்கா கவே ப திவு செ ய் த ன ர்.

அ ப்போது இ றுதிச் ச டங்கு ந டக்கும் இ டத்தில் வி தவையான பிரியங்கா அ ழாமல் இ ருந்ததோடு எ ந்த ச லனமும் இ ல்லாமல் அ ங்குமி ங்கும் தி ரிந்ததை பா ர்த்த பொ லிசாருக்கு ச ந்தேகம் வ லுத்தது.

இ தையடுத்து அ வரிடம் வி சாரணை செ ய்த போ து இ ரண்டு ஆ ண் ந ண்ப ர்களுடன் சே ர்ந்து க ணவரை கொ லை செ ய்ததை பிரியங்கா ஒ ப்பு கொ ண்டார். அ வர் அ ளித்த வா க்கு மூ லம் கு றித்து பொ லிசார் கூ றுகையில், கிருஷன் த னது வ யதுடை யவர் எ ன நி னைத்து பிரியங்கா ம ணந்து கொ ண்டார்.

ஆ னால் தி ருமண த்துக்கு பி ன்னரே த ன்னை வி ட 20 வ யது அ வருக்கு அ திகம் எ ன பிரியங்காவுக்கு தெ ரிய வ ந்தது. அ ந்த ச மயத்தில் ச கோதரி யின் ந ண்பரான பர்மா எ ன்பவ ருடன் பிரியங்காவுக்கு தொ டர்பு ஏ ற்ப ட்டது.

பி ன்னர் பர்மாவின் ச கோதரர் கரண் எ ன்பவரு டனும் பிரியங்காவுக்கு தொ டர்பு ஏ ற்ப ட்டது, இ தைய டுத்து கரண் த னது உ றவினர் எ ன பொ ய்யாக கூ றி த ன் வீ ட்டிலேயே அ வரை த ங்க வை த்திரு க்கிறார் பிரியங்கா.

இ ந்த சூ ழலில் தா ன் மூ வரும் சே ர்ந்து கிருஷனை கொ லை செ ய் து தூ க் கி ல் தொ ங் க வி ட் டு ள் ள ன ர் எ ன கூ றியுள் ளனர். இ ந்த ச ம்பவ த்தில் பிரியங்கா ம ற்றும் பர்மாவை கை து செ ய்து ள்ள பொ லிசார் த லை ம றை வா க உ ள்ள கரணை தே டி வ ரு கின் றனர்.





