நபர் ஒருவரின் மூ க்கிலிருந்து எடுக்கப்பட்ட 11 கு ளவிகள்!!

554

மூ க்கிலிருந்து..

கு ளவி கொ ட்டு க்கு உ ள்ளான நி லையில் பதுளை வை த்தியசா லையில் அ னுமதிக்க ப்பட்ட நோ யாளியின் மூ க்கில் இ ருந்து 11 கு ளவிகள் வெ ளியே எ டுக்கப்பட் டுள்ளன.

அ த்துடன் பா ரிய அ ளவிலான கு ளவி கொ டுக்குள் நீ க்கப்பட்டு ள்ளன. இ தற்காக வை த்தியர்கள் மூ ன்று பே ரும் 6 தா திமார் களும் இ ரண்டு ம ணித்தியாலங்கள் செ யற்பட்டுள்ளதாக வை த்தியர் பாலித ராஜபக்ஷ தெ ரிவித்து ள்ளார்.

கலஉட பி ரதேசத்தில் இ ருந்து பதுளை வை த்தியசா லைக்கு மா ற்றி அ னுப்பப்பட்ட 70 வ யதுடை யவரே இ ந்த நி லைமைக்குள் ளாகியுள்ளார். கா ட்டுப் ப குதியில் இ லை வ கை ஒ ன்றை ப றிக்க செ ன்ற போ தே கு றித்த ந பர் இ ந்த நி லைமை க்கு மு கம் கொ டுத்து ள்ளார்.

பி ன்னர் பி ரதேச ம க்கள் அ வரை வை த்தியசா லையில் அ னுமதிக்க ந டவடிக்கை மேற் கொண்டு ள்ளதாக கு றிப்பிடப்படுகி ன்றது.