ம ன்னாரில்..

ம ன்னார், உ ப்பளம் ப குதியில் கொ லை செ ய்ய ப்பட்ட நி லையில் க டந்த 13 ஆ ம் தி க தி ச டலமாக மீ ட்கப்பட்ட நெ டுந்தீ வைச் சே ர்ந்த பெ ண்ணின் கொ லை தொ டர்பாக தே டப்பட்டு வ ந்த பி ரதான ச ந்தேக ந பர் வவுனியாவில் வை த்து கை து செ ய்யப்பட்டுள்ளார்.

கு றித்த பெ ண்ணி ன் தா ய் மா மாவே இ வ்வாறு நே ற்றைய தி னம் வவுனியாவில் வை த்து கை து செ ய்யப்பட்டு ள்ளார். மன்னாரில் இ ருந்து செ ன்ற வி சேட பொ லிஸ் கு ழுவினர் கு றித்த பி ரதான ச ந்தேக ந பரை கை து செ ய்துள்ளனர்.

கு றித்த பெ ண் க டந்த 11 ஆ ம் தி க தி மா லை யா ழ்ப்பாணத்தில் இ ருந்து ம ன்னாரிற்கு அ ழைத்து வ ரப்பட்டுள்ள நி லையில், அ ன்றைய தி னம் இ ரவு ம ன்னார் சௌத்பார் ப குதிக்கு ந டந்து செ ன்றுள்ளனர்.

கொ லை செ ய்ய ப்பட்ட பெ ண் , பெ ண்ணின் ச கோதரி , அ வரது பெ ரிய தா யின் ம கனின் ம னைவி ம ற்றும் தா ய் மா மா ஆ கியோர் ம ன்னார் – சௌத்பார் பு கையிரத வீ தியை நோ க்கி ந டந்து செ ன்றுள்ளனர்.

இ ந்த நி லையிலே கு றித்த ப குதியில் ச ம்பவம் இ டம்பெற்று ள்ளதோடு, கு றித்த பெ ண்ணி ன் ச டலம் உ ப்பளம் ப குதியில் உ ள்ள பா த்தியில் வீ சப்பட்டு ள்ளது. எ னினும் ச டலம் 13 ஆ ம் தி க தி கா லையிலே அ டையாளம் கா ணப்பட் டுள்ளது.

இ தன் போ து கொ லை செ ய்யப்பட்ட பெ ண்ணின் ச கோதரி ம ற்றும் பெ ரிய தா யின் ம களின் ம னைவி ஆ கியோர் யா ழ்ப்பாணத்தில் வை த்து க டந்த 22 ஆ ம் தி க தி கை து செ ய்யப்ப ட்டு ம ன்னார் நீ திமன் றத்தில் மு ன்னிலை ப டுத்தப்பட்டு வி ளக்கம றியலில் வை க்கப்பட்டு ள்ளனர்.

இ ந்த நி லையில் கு றித்த கொ லையுடன் தொ டர்புடைய பி ரதான ச ந்தேக ந பரான கு றித்த பெ ண்ணின் மா மா த லை ம றை வா கி இ ருந்தார்.

இ ந்த நி லையில் ம ன்னார் பொ லிஸார் வி சேட ந டவடி க்கைகளை மே ற்கொ ண்ட நி லையில் பி ரதான ச ந்தேக ந பர் நே ற்று வவுனியாவில் வை த்து கை து செ ய்யப்ப ட்ட நி லையில் அ வர் மன்னார் பொ லிஸ் நி லையத்தில் த டுத்து வை க்க ப்பட்டு வி சாரணைக ளுக்கு உ ட்படுத் தப்பட்டு ள்ளார்.

வி சாரணைகளின் பி ன்னர் கு றித்த பி ரதான ச ந்தேக ந பர் ம ன்னார் நீ திமன் றத்தில் மு ன்னிலை ப டுத்தப்பட வுள்ளமை கு றிப்பிடத்த க்கது.





