த ம்பி கொ லை : ஓ ரா ண் டு க் கு பி ன் ப ழி க் கு ப ழி வா ங் கி ய அ ண் ண ன்!!

736

வினோத்..

செ ன்னையில் த ம்பியை கொ லை செ ய் த வ ர் க ளை ஓ ராண்டு க ழித்து ப ழி க் கு ப ழி யா க அ ண்ணன் கொ லை செ ய் த ச ம்பவம் ந டந்து ள்ளது. செ ன்னை போ ரூரை அ டுத்த பெ ரிய கொ ளுத்துவான்சேரி ப குதியில் இ ளைஞர் ஒ ருவர் ச டலமாக கி டப் பதாக பொ லிசுக்கு த கவல் வ ந்தது.

ச டலத்தை கை ப்ப ற்றிய மா ங்காடு பொ லிசார் வி சாரணையை தொ டங்கினர், வி சார ணையில் இ றந்தவர் ஜெயசூர்யா (வ யது 20) எ ன்பதும், அ வர் மீ து ப ல்வே று கு ற் ற வ ழக்குகள் நி லுவையில் இ ருப்பதும் தெ ரியவ ந்தது.

இ ந் நி லையில் அ தே ப குதியை சே ர்ந்த வினோத் எ ன்பவர் கா வல் நி லையத்தில் ச ரணடை ந்தார். அ வரிடம் பொ லிசார் வி சாரி த்ததில், தி ருடிய செ ல்போனை ப ங்கி டுவதில் ராகேஷ் எ ன்பவரு க்கும், வசந்தகுமாருக்கும் த க ரா று ஏ ற்ப ட்டது.

இ தில் வசந்தகுமார் ராகேஷ் எ ன்பவரை கொ லை செ ய்தார், இ தனால் ஆ த்திர த்தில் இ ருந்த ராகேஷின் கூ ட்டா ளியான ஜெயசூர்யா வசந்தகுமாரை கொ லை செ ய் த ன ர்.

இ தில் வசந்தகுமாரின் அ ண்ண னான வினோத், த ம்பியை கொ லை செ ய்தவ ர்களை தீ ர் த் து க் க ட்ட மு டிவெடு த்தார்.

இ தன்ப டி பி ணையில் வெ ளியே வ ந்த ஜெயசூர்யாவை வினோத் ம ற்றும் அ வரது கூ ட்டா ளியான லோகேஷ் ம து அ ரு ந் த அ ழைத்து செ ன்று கொ லை செ ய் த தா க தெ ரிவி த்தனர்.