இலங்கையில் க ஞ் சா மூலம் அதிகளவில் அந்நிய செலாவணியை சம்பாதிக்க முடியும் : அமைச்சர் பந்துல!!

378

அமைச்சர் பந்துல..

க ஞ் சா ப யிரில் இருந்து ம ருந்துகளை தயாரித்து ஏற்றுமதி செய்தால், அனைத்து ஏற்றுமதி பொருட்களை விட அதிகளவான வெளிநாட்டு அந்நிய செலாவணியை க ஞ் சா மூலம் சம்பாதிக்க முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் க ஞ் சா ப யன்படுத்துவது த டை செ ய்யப்பட்டி ருப்பதன் காரணமாகவே வி ஷத்துடன் கூ டிய க ஞ் சா வை பொது மக்கள் ச ட்டவி ரோதமாக பயன்படுத்த நேரிட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். உலகில் உள்ள வேறு நாடுகள் அதிகளவில் க ஞ் சா வை ஏற்றுமதி செய்கின்றன.

அரசுக்கு எ திராக ப லமாக மோ தி ய த ன் காரணமாக பிரித்தானிய ஆட்சியாளர்கள் இலங்கையில் க ஞ் சா வு க் கு மு ற்றாக த டை வி தித்தனர் என்பது வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், பல்துறை சார்ந்த தொழில்களை எப்படி உருவாக்குவது என்று மீண்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-