கல்லூரி மாணவியுடன்..
தமிழகத்தில் கணவன் கல்லூரி மாணவியுடன் ஓ ட்டம் பி டித்ததால், மிகுந்த வே தனையில் இருந்த மனைவி 2 ம கன்களை எ ரி த் து கொ ன் று வி ட் டு, தா னு ம் த ற் கொ லை செ ய் து கொ ண் ட ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தி யுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த வல்லம்பக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்து (45). விவசாயியான இவருக்கு ராதா(34) என்ற மனைவியும், அபிஷேக்(13) மற்றும் அபிரித்(9) என்ற மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் முத்து அறந்தாங்கி ரெத்தினகோட்டையை சேர்ந்த 22 வயதான கல்லூரி மாணவியுடன் முத்து நெ ருங்கி ப ழகி வந்துள்ளார்.
இதை அறிந்த மனைவி அவரை க ண்டித்து ள்ளார். மா ணவியின் பெற்றோருக்கும் இந்த விவகாரம் தெரியவர அவர்களும் மா ணவியை கண்டித்துள்ளனர்.
இதையடுத்து நேற்று முன் தினம் காலை முத்து வீட்டை விட்டு வெளியேறி மாணவியை அழைத்துக் கொண்டு ஓ டிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில்,
அறந்தாங்கி பொலிசார் முத்து மீது வழக்குப்பதிவு செய்து தே டி வருகின்றனர். இதற்கிடையே, தனது கணவர், மாணவியுடன் ஓ டியதால் அவமானம் தாங்கமுடியாமல் ராதா ம னமுடை ந்தார்.
இதே வேதனையில், நேற்றுமுன்தினம் இரவு தனது வீட்டில் 2 ம கன்களுக்கு தூ க் க மா த்திரை கொ டுத்து தூ ங்க வை த்து ள்ளார். அதன் பின், ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெ ட்ரோலை 2 பேர் மீதும் ஊ ற் றி தீ வைத் துள் ளார். பின்னர் த ன் மீ தும் பெ ட்ரோலை ஊ ற்றிக் கொண்டு தீவை த்துக் கொ ண்டார்.
இவர்களின் அ ல ற ல் ச த் த ம் கே ட்டு அக்கம்பக்கத்தினர் வந்து கா ப்பாற்ற முயன்றனர். ஆனால், ராதாவும், அபிரித்தும் சம்பவ இடத்திலேயே உ யிரிழ ந்தனர்.
ப லத்த கா யமடைந்த அபிஷேக் மற்றும் இவர்களை கா ப்பாற்ற முயன்று கா யம் அடைந்த ஆனந்த், சத்தியமூர்த்தி ஆகியோரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இவர்களில், அபிஷேக் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உ யிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து நாகுடி பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி சாரித்து வருகின்றனர்.