திருமணமான 2 மாதத்தில் காட்டில் த லை இல்லாமல் கிடந்த அழகிய இளம்பெண்ணின் உடல்!!

726

ப்ரியா சோனி..

இந்தியாவில் திருமணமான 2 மாதத்தில் மனைவியை கொ டூ ர மா க கொ லை செ ய் து த லை யை த னியாக வெ ட் டி யெ டு த் த க ணவனின் செ யல் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசியை சேர்ந்த இசாஸ் அகமது என்ற இளைஞனும், ப்ரியா சோனியும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பின்னர் ப்ரியா மதம் மாறினால் தான் அவரை வீட்டில் ஏற்று கொள்வோம் என அகமதின் குடும்பத்தார் கூறிவிட்டனர். இது தொடர்பில் அகமது தனது மனைவி ப்ரியாவை வலியுறுத்திய போதிலும் அவர் மதம் மாற சம்மதிக்கவில்லை.

இதனால் மனைவி மீது கோ பம் கொண்ட அகமது தனது நண்பர் ஷோயிப் உதவியுடன் அ வ ரை கொ லை செ ய் ய மு டிவெடுத்தார். அதன்படி ப்ரியாவை இருவரும் சே ர்ந்து கொ லை செ ய் து த லை யை த னியாக வெ ட் டி எ டுத்த னர்.

பின்னர் உ ட லை மட்டும் கா ட்டுப்பகுதியில் தூ க்கி போ ட்டனர். ஆனால் பொலிசார் ப்ரியாவின் தந்தை மற்றும் சகோதரி உதவியுடன் ச டலமாக கிடந்தது ப்ரியா தான் என்பதை கண்டுபிடித்து அவர் உடலை மீட்டனர்.

ப்ரியா உடுத்தியிருந்த உடைகள், ஷூ மூலம் இது க ண்டுபிடிக்க ப்பட்டது. ஆனால் அவரின் த லை இன்னும் க ண்டுபிடிக்கப்ப டவில்லை. இதனிடையில் இந்த சம்பவம் தொடர்பாக அகமது, ஷோயிப் ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.