16 வ யது ம களுடன் வசித்து வந்த 40 வ யது ஆ சிரியைக்கு நே ர்ந்த ப யங்கரம்!!

5712

நிவேதா மேஜர்..

இந்தியாவில் 16 வ யது ம களுடன் இ ருச க்கர வா கனத்தில் சென்ற பள்ளி ஆ சிரியையை ம ர் ம ந பர்கள் சு ட் டு க் கொ லை செ ய் து ள் ள ன ர்.

உத்தரபிரதேச மாநிலத்தின் கோரக்பூரை சேர்ந்தவர் நிவேதா மேஜர் (40). இவர் பா டசாலை ஆ சிரியையாக உள்ளார். இ வர் த னது 16 வ யது ம கள் தெல்சியா (16) உ டன் வ சித்து வ ந்தார்.

இந்த நிலையில் தாயும், மகளும் சில தினங்களுக்கு முன்னர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இரண்டு ம ர் ம ந பர்கள் வேறு இருசக்கர வாகனத்தில் அவர்கள் அருகில் வந்த நிலையில் தா ய் மற்றும் ம களை து ப் பா க் கி யா ல் சு ட் ட ன ர்.

இதில் மூ ன்று கு ண் டு க ள் நிவேதாவின் நெ ஞ்சுப் ப குதியை து ளை த் த நிலையில் இ ர த் த வெ ள்ள த்தில் இருவரும் கீ ழே வி ழுந்தனர். து ப் பா க் கி கு ண் டு தெல்சியா மீ தும் பா ய் ந் த து. இருவரின் நிலையை கண்டு அருகில் இருந்தவர்கள் அ வர்களை மீ ட் டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு நிவேதாவை ப ரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உ யிரிழந் துவிட்டதை உறுதி செய்தனர். தெல்சியாவுக்கு தீ விர சி கிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த ச ம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொ லிசார் சி லரை பி டி த் து வி சா ர ணை ந டத்தி வருகின்றனர்.