தரையின் அடியில் புதைந்திருந்த லாக்கர் : இறுதியில் நடந்த உச்சக்கட்ட அதிர்ச்சி!!

5734

விழுப்புரம்..

விழுப்புரம் மா வ ட்டம் கேகே நகரில் அப்துல் கலாம் தெருவில் வசித்து வருபவர் டாக்டர் ராம சேது. இவர் கே.கே சாலையில் ம ரு த்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார்.

டாக்டர் ராம சேதுவும், இவரது ம னை வி லட்சுமியும் மட்டும் தனி வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு அ டி க் கடி சென்று கொஞ்சம் நாள் தங்கிவிட்டு ஊர் திரும்புவதுண்டு.

அதேபோல் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள இவரது நண்பரிடம் தனது வீட்டு சாவியை கொடுத்து அவ்வப்போது வீட்டினை வந்து கவனித்துக் கொ ள் ளுமாறு கூறி, இருவரும் பெங்களூருக்கு சென்று விட்டனர்.

அவரது நண்பர் வாரத்திற்கு ஒரு முறை ம ரு த் துவர் வீட்டிற்கு வந்து பூச்செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் ஊத்திவிட்டு செல்வது வ ழ க்கம். இந்த நிலையில் (30-09-2020) மருத்துவர் வீட்டிற்கு அவரது நண்பர் வந்துள்ளார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உ டை க்கப்பட்டு இருந்ததை கண்டு க டும் அ தி ர் ச்சி அ டை ந் து ள் ளார். உடனடியாக அவர் பெங்களூரில் உள்ள தனது நண்பர் டாக்டர் ராமசேதுவை தொடர்புகொண்டு வி ஷ ய த்தை கூறியுள்ளார்.

அதன்பிறகு உ ட ன டியாக விழுப்புரம் தாலுகா போ லீ ஸ் நி லை யத் தில் பு கா ர் அ ளி த் து ள்ளார். அளித்த பு கா ரி னை ய டுத்து விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி மற்றும் போ லீ சா ர் ச ம் ப வ இ ட த் தி ற்கு உ ட ன டி யா க வி ரை ந் து வ ந் து வி சா ர ணை ந ட த்தி உள்ளனர்.

ராமசேது அ டி க் கடி வெ ளி யூ ர் செல்வதால், பல நாட்கள் அவர் வீட்டில் ஆட்கள் ந ட மா ட்டம் இல்லாமல் பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட கொ ள் ளை ய ர் கள் எந்தவித ப ய மு மி ன்றி மிகவும் துணிவோடு அந்த வீட்டில் பு கு ந்து கொ ள் ளை ந ட த் தி யு ள்ள னர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் வீட்டின் உ ள் ளே நு ழை ந்து இரண்டு அறைகளில் இ ருந்த பீ ரோ க் களின் பூ ட்டை உ டை த் து தி ற ந்துள்ளனர். அதில் துணிமணிகள் தவிர வேறு எதுவும் இல்லாததால் அதை அலங்கோலமாக கலைத்து போட்டுவிட்டு ப டு க் கை அறையில் இருந்த க ட் டி லின் கீ ழ் ப் பகுதியில் தரையில் பு தை க்க ப்பட்டு இருந்த லா க் க ரை க ண்டு பி டி த் துள்ளனர்.

அதனை உ டை த் து தி ற ந் து ள்ள னர். அதில் இருந்த 60 ப வு ன் ந கை க ளை கொ ள் ளை ய டித் து செ ன் று ள் ளனர் எ ன் ப தை போ லீ சா ர் வி சா ரணையின் மூலம் க ண் டு பி டித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து போ லீ சார் மோ ப் ப நா ய் சா ய் னா வை கொ ண் டு வி சா ர ணை ந ட த் தி வருகின்றனர். கொ ள் ளைப்போன நகையின் ம திப்பு 18 லட்சம் என்று கூறப்படுகிறது. கொ ள் ளை ய ர் களை பி டி ப் ப தற்கு போ லீ ஸ் த னி ப் படை அமைத்து தீ வி ர மா க தே டு த ல் வே ட் டை ந ட த் தி வ ரு கி ன் றனர்.