வவுனியாவில் து.ப்.பா.க்.கி.ச் சூ.டு : வ ன்முறையாக மாறிய குடும்ப ச.ண்.டை!!

3117

ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில்..

வவுனியாவில் து.ப்.பா.க்.கி.யா.ல் சு.ட.ப்.ப.ட்.ட நி.லை.யி.ல் ஆ.ண் ஒ.ரு.வ.ர் வ.வு.னி.யா வை.த்.தி.ய.சா.லை.யி.ல் அ.னு.ம.தி.க்.க.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர்.

வவுனியாவில் ஓமந்தை அரசமுறிப்பு ப.குதியில் க ணவன் ம னைவிக்கு இடையில் இ டம்பெற்ற ச.ண்.டை.யி.ன் போ து அ ங்கு வ ந்த ம னைவியின் சி.த்தப்பாவினால் கு றித்த பெ ண்ணின் க ணவன் மீ து து.ப்.பா.க்.கி பி.ர.யோ.க.ம் மே ற்கொண் டதோடு க.ட்.டை.யி.னா.லு.ம் ச.ர.மா.ரி.யா.க தா.க்.கு.த.ல் ந.டா.த்.தி.யு.ள்.ளா.ர்.

இச்சம்பவம் தொடர்பாக அக்கிராம மக்களினால் ஓமந்தை பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸாரால் கு ற்றவாளியை கை து செ ய்துள்ளதுடன், கு.ற்.ற.த்.தி.ற்.கு.ப் பயன்படுத்திய நா.ட்டுத் து.ப்.பா.க்.கி.யை.யு.ம் மீ.ட்.டு.ள்.ள.ன.ர்.

சூ.ட்.டு.க் கா.ய.த்.தி.ற்.கு.ள்.ளா.ன.வ.ர் 29 வயதான தேவராசா ஜெயசுதன் என்பவர் வவுனியா வைத்தியசாலை அ.தி.தீ.வி.ர சி.கி.ச்.சை.ப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக வி.சாரணையினை வவுனியா ஓமந்தை பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.