பெட்ரோல் விலையேற்றத்தை கண்டித்து..

நாட்டின் பல பகுதிகளிலும் பெட்ரோல் விலையேற்றத்தைக் கண்டித்து மக்கள் வீதிகளுக்கு இரங்கி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வாகனங்களை வீதிகளின் குறுக்கே நிறுத்தியும் பதாதைகளை ஏந்தியவண்ணம் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பண்டாரவளை, திகன, அனுராதபுரம், மாத்தறை போன்ற பல பகுதிகளில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பட்ட்ங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.





