தெலங்கானாவில்..

தெலங்கானா மாநிலம் மஞ்ச்ரியால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சலூரி அஞ்சலி (21). அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். அதே மருத்துவமனையில் வேலை செய்து வரும் பரமேஸ்வரியும் அஞ்சலியும் நெருங்கிய தோழிகள் ஆவர்.

இதனிடையே, பரமேஸ்வரிக்கு மகேஸ்வரி (22) என்ற திருநங்கை சகோதரி இருக்கிறார். பரமேஸ்வரியை பார்க்க அஞ்சலி அடிக்கடி அவரது அறைக்கு செல்லும் போது, திருநங்கை சகோதரியான மகேஸ்வரியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில், மகேஸ்வரியும், அஞ்சலியும் நெருங்கி பழக தொடங்கினர். மகேஸ்வரியுடன் இருப்பதற்காக அஞ்சலி, தான் தங்கியிருந்த விடுதியை காலி செய்துவிட்டு, பரமேஸ்வரி, மகேஸ்வரி தங்கியுள்ள வீட்டுக்கு குடியேறினார்.

ஒரே வீட்டில் தங்கியிருந்ததால் இருவருக்கும் இடையே த.கா.த உ.ற.வு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களாக மகேஸ்வரியை விட்டு அஞ்சலி சற்று ஒதுங்கியே இருந்துள்ளார்.

இது, மகேஸ்வரிக்கு மிகுந்த கோ.ப.த்.தை ஏ.ற்படுத்தியது. அஞ்சலிக்கு வீ.ட்டில் தி.ருமண ஏ.ற்பாடு செ.ய்ததால் அ.வரை த.விர்த்ததாக கூ.றப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு பரமேஸ்வரி மருத்துவமனைக்கு வே.லைக்கு செ.ன்றுள்ளார்.

மகேஸ்வரியும், அஞ்சலியும் ம.ட்டும் வீ.ட்டில் த.னியாக இ.ருந்துள்ளனர். அ.ப்போது அஞ்சலி, மகேஸ்வரி பே.சியபோது வா.க்.கு.வா.த.ம் ஏ.ற்பட்டது. இ.ருவரும் தி.ருமணம் செ.ய்து கொ.ள்வோம் எ.ன மகேஸ்வரி கூ.றியிருக்கிறார்.

இ.தற்கு அ.ஞ்சலி ம.றுப்பு தெ.ரிவிக்கவே இ.ருவருக்கும் இ.டையே வா.க்.கு.வா.த.ம் ஏ.ற்பட்டது. இ.தி.ல் இ.ரு.வ.ரு.க்.கு.ம் இ.ர.த்.த.ம் வ.ழி.ந்.த.து.

வீட்டில் இருந்து அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்த போது, இருவரும் ரத்த வெள்ளத்தில் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்தனர்.

இ.து கு.றித்த த.கவலின் பே.ரில் போ.லீஸார் அ.ங்கு வ.ந்து இ.ருவரையும் மீ.ட்.டு ம.ருத்துவமனைக்கு கொ.ண்டு செ.ன்றனர். இ.தி.ல் ம.ருத்துவமனை செ.ல்லும் வ.ழியிலேயே அஞ்சலி உ.யி.ரி.ழந்தார். தி.ருநங்கை மகேஸ்வரி ம.ருத்துவமனையில் சி.கிச்சை பெ.ற்று வ.ருகிறார். அ.வரை போ.லீஸார் கை.து செ.ய்துள்ளனர்.





