கண்டியில் ஆற்றில் பாய்ந்த கார் ஆண் – பெண் பரிதாபமாக உயிரிழப்பு!!

593

கண்டி – பன்னில பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் நேற்றயதினம் (19.01.2025) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஆணொருவரும் பெண்ணொருவரமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றது.