குளிக்க சென்ற 20 வயது இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

281

திருகோணமலை கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை குளிக்கச் சென்று காணாமல்போன 4 இளைஞர்களில் 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு இளைஞன் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று (01.02) காலை அவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

சீனக்குடா தானியகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.