இலங்கையின் மத்தியஸ்த செயற்பாட்டை வெற்றிகரமாக நடைமுறைபடுத்துவதில் மிகுந்த அர்பணிப்புடன் செயற்பட்ட உன்னதமான பணியை வரவேற்க்கும் பொருட்டு 2014.12.01ம் திகதி அன்று இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் தலைமையில் நடைபெற்ற மத்தியஸ்தர்களை கௌரவிக்கும் தேசிய வைபவத்தின் போது வவுனியா மத்தியஸ்தசபை (262) தவிசாளர் திரு.சிதம்பரப்பிள்ளை வரதராஜா அவர்கள் ஜனாதிபதியினால் கௌரவிக்க பட்டார் .
இவர் வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீநாகராஜா வித்தியாலயத்தின் அதிபரும் சிறந்த சமுக சேவையாளரும் ஆவார்.






