இலங்கை தேசிய மகளீர் அணிக்கு மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் மாணவியொருவர் தெரிவுசெய்யப் பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மகாஜன கல்லூரியைச் சேர்ந்த NJ. ஐடா என்ற மாணவியே இலங்கை அணி சார்பாக சர்வதேச போட்டிகளில் களமிறங்குகிறார்.
இவர் தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டமைக்கு பல்வேறு துறையினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவர் சர்வதேச மகளீர் கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிய நாமும் வாழ்த்துவோம்.


(தகவல் மற்றும் படங்கள் – ரமணன்)