வேட்புமனு செய்ய இறுதி நாளான இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் பல்வேறு கட்சிகள் தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளன.
சிவபாதம் கஜேந்திரகுமார் தலைமையில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், யுனைஸ் பாறுக் தலைமையில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதுயுதீன் தமில் ஐக்கிய தேசியக் கட்சி, முத்தலிபாவா பாறுக் தமமையில் ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ், இராசதுரை செல்வராணி தலைமையில் அகில இலங்கை தமிழர் மகாசபை, ரன்சித் அபேயசேகர தலைமையில் சுயாதினக் கட்சி ஆகியோர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
-பிராந்திய செய்தியாளர்-








