தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் வன்னி மாவட்ட வேட்பாளர் திருமதி சிவரதி ராஜ்குமார் இன்று சிவபுரம், கோவிற்புதுக்குளம், சமயபுரம், திருநாவற்குளம், மகிளங்குளம், தாலிக்குளம், மரக்காரம்பளை ஆகிய கிராமங்களுக்கு விஜயம் செய்து செய்து மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்துகொண்டார்.





