வவுனியாவில் வடமாகாண சுகாதார அமைச்சரினால் இன்று (23.09.2015) மாலை 3.00 மணியளவில் சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் பெண்களை தலைமைத்துவமாகக்கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் கோழிக்குஞ்சுகள் அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சரின் செயலாளர், கால்நடை வைத்திய அதிகாரி மற்றும் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.






