வவுனியா பகவான் ஸ்ரீ சத்யசாயி சேவா நிலையத்தில் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் 90வது அவதாரதின விழா கடந்த 23.11.2015 அன்று இடம்பெற்றது.
இதனை முன்னிட்டு சங்கீர்தனம், பஜனை, பாலவிகாஷ் மாணவர்கள் மற்றும் இளைஞர் அணியின் கலை நிகழ்சிகளும் இடம்பெற்றன.
தொடர்ந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.