மின்சாரம் தாக்கி குழந்தை பலி!! December 19, 2015 1065 ஹம்பாந்தோட்டை – வெலிகந்த பகுதியில் மின்சாரம் தாக்கி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.சம்பவத்தில் 3 வயதுடைய குழந்தை ஒன்றே உயிரிழந்துள்ளது. பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.