வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் (க.பொ.த. உயர்தரம் 2015 ) புல் வெட்டும் இயந்திரம் ஒன்று பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் இந்த முன்மாதிரியான செயற்பாட்டுக்காக அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.






