வவுனியா மாணவியின் படுகொலையைக் கண்டித்து விபுலானந்த கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!!

891

 
கடந்த 16ம் திகதி உக்குளாங்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட விபுலானந்தா கல்லூரி மாணவியின் படுகொலையைக் கண்டித்து இன்று(19.02.2016) காலை பாடசாலை ஆசிரியர்களினால் பாடசாலை முன்பாக கவயீர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

பாடசாலைக்கு முன்னால் ஒன்றுதிரண்ட பாடசாலை சமூகத்தினர் அனைவரும் கருப்புப்பட்டி அணிந்து மாணவியின் படுகொலைக்கு தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

10654047_450145415178779_690755107_n 12527686_450145488512105_1303813169_n 12714515_450145441845443_25397106_n 12735525_450145428512111_1102108217_n 12735630_450145465178774_304838007_n 12735660_450145481845439_565347721_n 12746108_450145418512112_2102070781_n 12767260_450145471845440_2100970713_n 12767575_450145348512119_602428971_n