உலகில் பெரும்பாலான மக்கள் இணையத்தை பயன்படுத்த தொடங்கியதும் முதலில் செல்லும் தளம் கூகுள் தான்.நம்பர்1 தேடுபொறியான கூகுள் எண்ணற்ற சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. அந்தவகையில் இணையத்தில் பயனாளர்களின் வங்கிக் கணக்கு, கிரிட்டிட் கார்டு போன்ற தகவல்களை திருடி பணத்தை ஏமாற்றும் பல போலி தளங்கள் உள்ளன. அது போன்ற தளங்களை ஆராய்ந்து பயனாளர்களுக்கு எச்சரிக்கை தரும் சேவையை கூகுள் வழங்கியுள்ளது.
Google Safe Browsing Technology என்ற Tool மூலம் நாம் ஆபத்தான இணையதளம் தானா என்பதை கண்டறியலாம். ஆனால் இதில் கூகுள் இணையதளமே பாதி ஆபத்தானது என்ற தகவலை காட்டியது. ஆனால் தற்போது இது சரி செய்யப்பட்டுள்ளது.